எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தீர்மானம் விரைவில் – சபாநாயகர்

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து பல்வேறு தரப்பினர் முறைபாடுகளை செய்துள்ள நிலையில் அது குறித்து இறுதியான தீர்ப்பு ஒன்றினை முன்வைக்க முடியாதுள்ளது. வெகு விரைவில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஆராய்ந்து சபைக்கு அறிவிப்பேன் என சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார். பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடியது, இதனை அடுத்து சபாநாயகர் அறிவிப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் … Continue reading எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தீர்மானம் விரைவில் – சபாநாயகர்